Back

Philosophy

February 21, 2019

தத்துவம்

SHARE

தத்துவம்

என்ன தான் ரெண்டாவது மூனாவது புள்ளைங்க இருந்தாலும் பெரும்பாலான குடும்ப பாரம் மொத்தமும்
தலைச்சன் புள்ள மேல சுமத்த படுற மாதிரி எத்தன காதல் வந்தாலும் இந்த முதல் காதல் மட்டும் நெஞ்சில நீங்காத பாரமா வடுவா ஆறாம மாறாம இருந்து உசுர ஊடறுத்து கொல்லுது.

😔😔😔

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...