Back
Philosophy
February 20, 2019
தத்துவம்
SHARE

உருண்டு திரண்டு
காதும் காலும் இல்லாத
முயல் போல்
செழித்து வளர்ந்து
நீ நடந்தால்
ஓடினால்
தானும் நடந்து ஓடி குலுங்கி
உடைக்குள்ளே குடு குடுத்து
இப்போது
கைகளுக்கிடையில்
நசுங்கி இடர்ப்படும்
உன்னிளம் எழில் முலைகளிரண்டையும்
இதழால் வருடி..
எச்சிலால் மருந்திட்டு
பற்களால் வைத்தியம் செய்ய..
வரவா....
சுகம் தந்து
சுகம் பெறவா..
🙈❤️🙈
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...