Back

Philosophy

December 19, 2015

தத்துவம்

SHARE

தத்துவம்

சுடு மணலில்
விடப்பட்ட புழுவாய்
தினம் மனம் துடித்தேன்
அவனை நெடுநாள் பிரிந்து...!

இப்பொது
பாலை வனத்தில்
கன மழைபோல
மனம் குளிர்கிறேன்
எதிர்பாரமல் என்னவனின்
பூக்களை கொஞ்சும்
புதுமுகம் பார்த்து....!

அவனை ஓடிச்சென்று
அணைத்து கொள்ள நினைக்கும் நேரம்
கண்களில் ஈரம்
கழுத்தெல்லாம் பாரம்
காரணம்
நான் மாற்றான் மனைவி.....!

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...