Back

Philosophy

February 6, 2019

தத்துவம்

SHARE

தத்துவம்

நாயாகவோ நரியாகவோ
மனிதனல்லாத எதுவாக வேண்டுமானாலும் உங்களை நினைத்து கொள்ளுங்கள். அதே மனநிலையில் வாழுங்கள். ஏனென்றால் மனிதன் மட்டுமே தான் விழுந்தாலும் அழுதாலும் மற்றவர்களை தேடுவான்.ஒழுக்கம் கடவுள் அன்பு என
எந்தெந்த இல்லாத லொட்டு லொசுக்குகளை கட்டிக் கொண்டு அழுகிறான்.ஆனால் மற்ற ஜீவராசிகள் அப்படி இல்லை தனக்கு புண்ணானால் அதை தானே நக்கி ஆற்றிக் கொள்ளும் தன்னை தானே தேற்றிக் கொள்ளும். எதற்கும்
யாருக்கும் கட்டுப்பட்டு வாழாது. பிறரின் உதவியையோ அன்பையோ எந்த கருமாந்திர கன்றாவிகளையும் யாரிடத்தும் எதிர்பார்க்காது.
தனக்கு வேண்டியதை தானே தேடிக் கொள்ளும்.
❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...