Back

Philosophy

February 4, 2019

தத்துவம்

SHARE

தத்துவம்

ரத்த ஆசையில்
மருந்திட்ட புண் மேலே போயமர்ந்து
செத்து மண் போய் சேர்கிற
ஈ போல
என் மேலே அன்பு வைப்பார்
எல்லோரும்
நெஞ்சு துயர் பட்டு போவீர்.
துர நில்லுங்கள்.
(நான் சீழொழுகும் புண்)
😔😔😔
அன்பே சிவம் அதுவே எமன் என்ற நாமமோதி யுணரந்து வருகிற துயரினை வெல்லுங்கள்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...