Back

Philosophy

June 22, 2018

தத்துவம்

SHARE

தத்துவம்

கூர் வளர் நகங்களாலுன் நெஞ்சை நேர்வரப் பிளந்து ஏரோடிய நிலமென பிளவோடிய உதடு பொருத்தி பீறிட்டோடி வரும் சூடாறிடா சுடுங் குருதி சுவைத்து உன் உள்ளூன் தின்று ஆவியை
பருகியுனக்கு சாவினை காண்பிப்பேன் இவ்வதையெலாம் தாங்கி கொண்டு என்னோடு எவ்வழி வாழ்வாய் பூவினை சுமந்த உடல் புண்களை தாங்குமா? கூவென கூவும் குயில் குரல் ஆவென அலறுமா? ஆகவே போ
வென எச்சரிக்கிறேன்... போய் விடு. 😑😑😑

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...