Back

Philosophy

May 9, 2018

தத்துவம்

SHARE

தத்துவம்

கட்டி அணைத்து கட்டிலில் தள்ளி
மேல் கீழ் உள் என
உள்ள ஆடைகள் அத்தனையும் களைந்து
கட்டிலில் நீ கிடக்க
உன்னை கட்டி கொண்டு நான் கிடந்து
கழுத்து வளைவின்
சதை கதுப்புகள் கடித்து
முன் மார்பின் முகட்டு வளைவில்
கன்றின் மூர்க்கத்தோடு முட்டி
முத்தமிட்டு கீறி
கசிந்து வரும்
கருங்சிவப்பு குருதி குடித்து
கிறங்கி கிறங்கி
கீழ் இறங்கி இறங்கி
இடை நசுக்கி
அடி வயிற்று மத்தியிலிருக்கும்
வாலிப பள்ளத்தில்
வாய் வைத்து முத்தமீந்து
முன்னந் தொடைமீது
என் ஐந்து நகங்களால் அணில் கோடிட்டு
வழியும் ரத்த வாடை நுகர்ந்து ருசித்து
வெறி யேறி....வேகமாய் மேலேறி
ஒட்டுண்ணி போலுன் உடல் ஓட்டி
உரலோடு உலக்கை என
உன்னோடு ஒன்றி பொருந்தி
ரத்த பசி யெடுத்த
நானும் என் நாவும்
உடலோடு உடலும்
இதழோடு இதழும் பொருந்த முத்தமிட்டு
பூ விதழ் கவ்வி
கோரைப்பற்களால் கடித்து இழுத்து கிழித்து புண்ணாக்கி
வாய் புரண்டு ஓடிவரும் ரத்தம் பருகி
என் ராத்திரி கழிப்பேன் ... களித்து.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...