Back
Philosophy
April 19, 2018
தத்துவம்
SHARE

வலது கண் பெரிதா இடது கண் பெரிதா என்று கேட்பது போல் இருக்கிறது உங்கள் கேள்வி. அம்மா ரத்தத்தை பாலாய் கொடுத்து உயிருடல் வளர்ப்பவள். அப்பா ரத்தத்தை வியர்வையாய் சிந்தி தன்
உயிருடல் வருத்தி நம் உயிருடல் வளர்ப்பவர்.அம்மா அப்பா யாரிடம் வேண்டுமானாலும் கோபித்து கொள்ளுங்கள். யாரையும் யாரோடும் ஒப்பிட்டு பேசாதீர்கள்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...