Back
Philosophy
December 14, 2017
தத்துவம்
SHARE

கல்யாண வயசாகிடுச்சே
கண்ணாளம் பண்ணி வைக்கலாம் னு
ஒரு புரோக்கர அழைச்சிண்டு வந்து
"இதோ இவரு கொண்டு வந்துருக்க பொண்ணுங்க போட்டோ வ பாத்து யாரையாவது புடிச்சுருக்கானு பாரு டா" னு சொன்னாங்க.
புரோக்கரும் எந்த மாதிரி பொண்ணு சார் வேணும் னு கேட்டாரு
நானும் அவருக்கு பதில் சொன்னேன்
உடனே மனுசன் உனக்கு லாம்
இந்த ஜென்மத்துல
கல்யாணம் ஆகாது டா னு
சபிச்சிட்டு போறான்.
அப்படி என்ன பெருசா கேட்டன்
பொண்ணு கருப்போ சிவப்போ
Android போன் use பண்ணாத பொண்ணா பாருங்க னு தான சொன்னேன்.
மச்சி
வெள்ளைச்சாமி தமிழ் பொறுக்கி
நீ சொல்லு
நான் என்ன தப்பா கேட்டுட்டேன்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...