Back
Short story
October 11, 2022
சிறுகதை
SHARE

அன்பாய் ஒரு வார்த்தை சொல்வதால் முத்துதிர்ந்து விடப் போவதில்லை. அல்லது உங்கள் சொத்தழிந்து விடப் போவதில்லை. என்றாலும் அந்த அன்பான ஒரு சொல் யாரோ ஒருவரின் அன்றைய பொழுதின் மொத்தக் கவலைகளையும் மறக்க
செய்யக் கூடும். மனக் குமுறல்களாற்றி மகிழ்விக்க கூடும். ஏன் அந்த அன்பான ஒரு சொல் யாரோ ஒருவரின் சாவைக் கூட ஒத்திப் போடக் கூடும். எனவே எப்போதும் எல்லோரிடம் சொல்லுங்கள் "அன்பாய் ஒரு
சொல்லை."-💙
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...