Back

Short story

July 10, 2022

சிறுகதை

SHARE

சிறுகதை

இப்போது குமரி முனையில் கடலை வெறித்து கொண்டு நின்றிருக்கிறேன்.. என் மனதை போல இந்த கடலும் அலை அலையாய் ஓயாமல் பொங்கி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அலையும் இன்னொரு அலையை துரத்தி கொண்டு வருகிறது. ஆனால்
எந்த அலையும் எந்த அலையிடத்தும் சிக்குவதே இல்லை. பிடிக்கு சிக்கி விட்டால் பிரியமோ சுவரஸ்மோ தீர்ந்து போய் விடுமில்லையா? .பிடிக்கு சிக்காமல் அலைக்கழித்து கொண்டே இருக்க வேண்டும். அப்போ தான் எது
மேலும் ஈர்ப்பு குறையாது. கருத்துக்கோ கைக்கோ ஒரு விசயம் பிடிபட்டு நிச்சயமாகி விட்டாலே அது மேல் இருக்கும் சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது தானே?

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...