Back
Short story
May 7, 2021
சிறுகதை
SHARE

எனக்கு விதிக்கபட்ட
எல்லைகளை
கடந்து உன்னை நெருங்குவதும்
பழகுவதும்
தவறென்கிறாயா?
சகி
உன்னை இறுகப் பற்றிக் கொள்வதே
என் இருப்பினை வலுப்படுத்தும் வழி.
அத்து மீறிவதென்பது
எந்த அளவு தவறோ
அந்த அளவு
சரியும் கூட.
சகி
மரத்திற்கு
மண்ணல்லாது வேறு
பிடிப்பும்
மழையல்லாது
வேறு நிழலும் உண்டா என்ன?
சகி
நீயே என் வேரடி மண்
உன் அன்பே எனக்கு வான் மழை.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...