Short story
February 22, 2021
சிறுகதை
SHARE

எனக்கு இந்தக் கெழவன நெனைச்சா ஆச்சர்யமா இருக்கு. கோவில் கும்பாபிஷேகம் ன்ற பேர் ல இங்க காலை ல இருந்து நாலு பாப்பானுங்க சமஸ்கிருதத்துல காதுல செஞ்சி கிட்டு இருக்கானுக.
இதுக்கு என்ன அர்த்தம் னு கூட கேட்க விட மாட்றானுங்க. அதையும் தான்டி தனியொரு நாளா போய் கேட்டாலும் என்னைய பைத்தியக்காரன் ங்கற மாதிரி தான் பாப்பானுங்க. ஆனா இந்தக் கெழவன்
எப்படி அந்த காலத்திலயே இப்படி ஒரு முயற்சி முன்னெடுத்து புரட்சியாக்கிருப்பாரு.?. இத்தனைக்கும் இப்போ, என்னைய சுத்தி என் ஊருல வீட்டுக்கு ஒருத்தனாவது படிச்சு இருக்கான்.
ஆனா, நீங்க கேட்க வேணாம் டா நான் கேட்கறேன்.. கூட நில்லுங்கடா னா.... என்னைய ஏதோ லூசுக் கூ னா மாதிரி பாக்றானுங்க. ஆனா எப்படி தான் தாத்தா இவ்வளவு பண்ணாரோ🔥
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...