Back

Short story

May 7, 2020

சிறுகதை

SHARE

சிறுகதை

வருமானம் ஈட்ட ஆயிரம் வழி இருந்தும் லொட்டு லொசுக்கு காரணங்களை சொல்லிக் கொண்டு மதுக் கடைகளை திறந்த அரசுக்கு தெரியாமலா இருக்கப் போகிறது.?

குடிக்காமல் conscious mind ல் இருக்கிற போதே சமூக விலகல் சரியாக கடைப்பிடிக்கப் படாமல் இருக்கும் போது, குடித்து விட்டு லுங்கி அவிழ்ந்து விழுவது கூடத் தெரியாமல் போகிற unconscious mind ல் எப்படி
சமூக விலகல் சாத்தியம் என்பது?

மேலும், இந்த கொரோனா கால ஊரடங்கினால் அடிப்படை தேவைக்கே பணம் இல்லாமல், சம்பாதிக்க வேலையும் இல்லாமல் எல்லா மக்களும் அல்லல் படும் சமயத்தில் இது போல் மதுக் கடையை திறந்து வைத்து வீட்டில் இருக்கிற
அஞ்சு பத்தையும் புடுங்கிக் கொள்வது சரியா? இதனால் எத்தனை குடும்பங்கள் சோற்று வழியில்லாமல் நடுத்தெருவில் திரியப் போகிறதோ?

குடிமக்களின் மன ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டே மதுக் கடைகளை திறந்தோம் என்று மட்டமாய் முட்டுக் கொடுக்கும் அரசுக்கு தெரியாதா? இதனால் தமிழத்தின் ஆரோக்கியமே பாதிக்கப்படும் என்பது?

இதில் online வியாபாரம் வேறு?

அரசாங்கம் தன் வருமானத்தை பார்க்கிறதே ஒழிய, மக்களின் பொருளாதாரத்தையோ ஆரோக்கியத்தையோ பார்க்க வில்லை என்று தான் தெரிகிறது.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...