Back
Short story
June 7, 2019
சிறுகதை
SHARE

#தாசி குங்குமம், கூந்தலில் மலர். 'குலக்கொடி நான் ஆனால் இது பசி கொடுமையில்' என்றாய். எனவே நான் பேரம் பேசவில்லை. உன் கண்களும் அரை இருளில் உனது புருவ நிழலில்
தெரியவில்லை. மனசைக் கீறியது இருளின் திருட்டு விழிப்பு தசையை தீண்டிற்று தாம்பூல சக்தி. இருபது ரூபாய்களுக்கு எனதின்பம் உனது தரத்துள் எரிகல் தாரையாய் சீறி விழுந்தது. இரவு
பெருக்கெடுத்து ஓடிக் கழிந்தது. விடிகாலையில் வெற்றுமணலில் தனித்தொன்றிய கற்களாய்த் துயின்றேன். விழித்தெழுந்த போது கண்டேன் உன் கண்களில் ஒரு மலட்டுத்தனம். குற்றத்தை உணர
மணப் பாசி! நேற்றிரவு பேரம் பேசியிருந்திருக்கலாம். #பிரமிள்
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...