Back

Short story

April 26, 2019

சிறுகதை

SHARE

சிறுகதை

தாங்கி
தள்ளாடி
தாடியும்
தாடிக்குள் சோகமுமாய்
உதட்டிடுக்கில் பேரோலமொன்றை
உள்ளிருத்தி மறைத்து கொண்டு
செத்த சிரிப்பு சிரித்த படி
போகிறானொருவன்.
அவனை பார்க்கும் போது
என்னை நானே
எனக்குள்ளிருந்து வெளி வந்து
வேடிக்கை பார்ப்பது போலிருக்கிறது.
நிச்சயம்
எனக்கு உன்னைப் போல
அவனுக்கும் யாரோ ஒருத்தி
சகலமுமாய் இருந்து
பிரிந்து போயிருக்க வேண்டும் சகி.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...