Back

Short story

February 5, 2019

சிறுகதை

SHARE

சிறுகதை

எதையாவது கிறுக்க வேண்டும் போலிருக்கிறது.
எதை பற்றி என்று தெரியவில்லை. என் எல்லா சொற்களையும் மௌனம் உண்டு செரித்து விட்டது. யாரோ டாவது பேச வேண்டும் போலிருக்கிறது. நான், என் நிழல். இல்லை விளக்கை அணைத்தால் நிழல் இருட்டை தழுவ ஓடி
விடும்.ஆக நானும் இரவும் தனிமையும் மட்டுமே இருக்கிறோம். என் உறவுகளின் பெரும் பங்கை தனிமை தனதாக்கி கொண்டது.
எதையாவது தின்ன வேண்டும் போலிருக்கிறது. வயிறும் பசியும் தான் இருக்கிறது. பாட்டிலில் தண்ணீரும் இல்லை. யாரோ என்னை தொட்டுத் தழுவுவது போலிருக்கிறது. யாரும் இல்லை உறக்கம் தான்.ஆஆஆ.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...