Back
Short story
June 21, 2018
சிறுகதை
SHARE

மனம் எதிலும் சட்டென ஒன்றுவதில்லை.நிலைகொள்ளாமை.
போதாமை. ஆவேசவெறி. அனைத்தையும் தனதாக்கி கொள்கிற தரங்கெட்ட எண்ணம். ஒன்றை அடைவதற்குள் மற்றொன்றின் மீது ஆசைவளர்க்க ஆரம்பித்து விடுகிறது.அவனாக இருந்திருக்கலாமா? இவளாக இருந்திருக்கலாமா? நானாக
நானிருக்க விடாமல் யாருடைய சாயலையேனும் திணிக்க பார்க்கிறது. நான் அவன் இல்லை. அவன் நான் இல்லை.
யாரெப்படி இருந்தால் என்ன? நீ உன் விதிப்படி வாழ். நீ நீயே தான். நீயின்றி வேறில்லை.எதையும் போட்டு குழப்பி சந்தனங் கமழும் நெஞ்சை சேறாக்காதே.மகிழ்ந்திரு. புலம்பாதே. மனமும் உடலும் வாழ்க்கை என்ற ஒரு
வண்டி மாடுகள். இரண்டையும் ஒருநிலை படுத்து. வாழ்தல் எளிது.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...