Back
Short story
November 14, 2017
சிறுகதை
SHARE

கால் முளைத்த கற்பூர வல்லியே பால் மறந்த பச்ச புள்ளையே பருவமெய்தி விட்ட பால் நிலவே கர்வம் தொலைத்த கற்பக அழகே வா... வாடி என் வாலிப குழந்தையே. உன்னை வாழ்த்தவே
காத்திருக்கிறேன். குழந்தைகள் தினத்தில் எனக்கென்ன தருவாய் என அழகு விளைந்து அழகாய் குழைந்து நிற்கும் பருவக் குழந்தை உன்னோடு விளையாட இன்னொரு குழந்தை தர இரவை
எதிர்பார்த்திருக்கிறேன்... வா. ❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...