Back

Short story

May 21, 2017

சிறுகதை

SHARE

சிறுகதை

அறிவுள்ள பேதை அழகிற்கு பேழை. சரியாகச் சொன்னால் சந்தனச் சோலை. அவளை கண்டதில் கற்றேன் நான் காமத்து பாலை. கழுத்தில் இடுவது எப்போது கல்யாண மாலை. நெஞ்சில் மீட்டுகிறாள் ஓர்
ஆயிரம் யாழை. வஞ்சியிடம் சொல்ல பயந்தேன் நான் வாலிபக் கோழை. ஒதுக்கி வைக்கிறாள் நான் பூஜைக்கு உதவாத தாழை. வெட்ட வெட்ட வேர்பிடிக்குதே உள்ளத்தில் காதல் வாழை. கட்டுமோ என்
கைகள் அந்த மஞ்சள் நூலை. கிட்டுமோ எனக்கு அவளோடு பஞ்சணையில் வேலை. விடியட்டும் விடியட்டும் இன்னொரு காலை. விலைக்கு வாங்கி போகிறேன் அவளுக்கு கண்டாங்கி சேலை. கைத்தொட்டு
வணங்கினேன் கடவுளே உன் 'கால்' ஐ. கைச்சேர விடப்பா என் 'ஆள்' ஐ.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...