Back

Short story

April 27, 2017

சிறுகதை

SHARE

சிறுகதை

பாதங்கள் தேயாமல் பாதைகள் ஆவதில்லை பள்ளங்கள் தாண்டா நதி பயணங்கள் போவதில்லை கள்ளர்கள் வாழும் உலகில் கருணைக்கு இடமில்லை கண்டு நடந்து கொள்-இங்கு காப்பாற்ற யாருமில்லை
நல்லவர்க்கு தான் நாளும் பெருந்தொல்லை உள்ளத்தில் துணிவிருந்தால் உனக்கேதும் தடையில்லை சீதை வேண்டாம் சிகரம் தொடவே நீ சிக்கிரம் உடை வில்லை ஒற்றை தோல்வியில் ஒடுங்கிப் போக நீ
கோழைக்கு மகனில்லை வெட்ட வெட்ட வேர்பிடிப்பாய் நீ வாழைக்கு இளைய பிள்ளை. ர. அஜீத்குமார்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...