Back
Short story
November 3, 2015
சிறுகதை
SHARE

நதி குடித்த நாணலே
நீயே கதி என்று
நினைத்த என்னை ஏன்
நிர்கதி ஆக்கிவிட்டாய்..!
உடம்பில் ஓடும் ரத்தம்
எல்லோர்க்கும் ஒரு நிறம்
என்று ஆனபின்னும்
சாதிப்பெயர் சொல்லி
ஆவி குடிக்கும்
இந்த சாத்தன்கள்
எதிர்ப்பு சொல்லிய தென்று
எதற்கடி உயிர் விட்டாய்
என் அன்பே..!
உன்னோடே வந்து விடவா
கண் மூடி யோசிக்கிறேன்..!
வரும் ஜென்மத்திலாவது
ஒன்றாக வாழ வேண்டும்
தினம் கடவுளை
யாசிக்கிறேன்..!
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...