Back

Poem

March 12, 2016

கவிதை

SHARE

கவிதை

காமத்து(க்க)ப் பால்....!!!!!
சதைகளுக்குள்ளே
புதைவதே
சந்தோஷம் என்றென்றும்
சாத்தான்களே
கொஞ்சம் இந்த வார்த்தை
பிண்டங்களுக்குள்ளும்
புதைந்து போங்கள்.
காமத்துப்பால் பாடிய
கவிஞன்
காமத்துக்காப்பால்
என்று எதையும்
எழுதாமல் போய்விட்டான்
காமத்தினும்
பெரிய சுகங்களும்
உண்டு என்பதை
உணருங்கள்
ஆம் அ
அதனினும்
அளப்பறிய சுகமொன்று
உண்டு
அதுவே காதல்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...