Back
Poem
December 13, 2021
கவிதை
SHARE

இந்தக் கேவலமான முட்டாள் தனமான சமத்துவமில்லாத தன்மையைத்தான் சாதாரண குடும்ப அமைப்புகளே சொல்லித் தருகிறதே.. பிறகு எதற்கு பள்ளிக்கூடம்? எதற்கு CBSE? எதற்கு ஆசிரியர்கள்?
எதற்கு தேர்வு? இதையெல்லாம் பார்க்கும் போது எவ்வளவு கேடு கெட்ட ஒரு கல்வி அமைப்பை கொண்ட, எவ்வளவு கேடு கெட்ட ஒரு சமூக அமைப்பில், எவ்வளவு கேடு கெட்ட அரசின் கீழ் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம் என்ற அசூயை மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கிறது. ச்சைக்
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...