Back

Poem

September 16, 2021

கவிதை

SHARE

கவிதை

மனம் ஏற்க முடியாமல் தவிக்கிற மரணம். நம் எல்லோரின் இரவினையும் உறைய வைத்து விட்டு போய் விட்டான். நான் உள்ளூர பெரிதும் நேசித்த மனிதன். நெஞ்சை அடைக்கிறது. அவனுனைய சொற்களின்
மேல் எனக்கு அவ்வளவு பித்து. நான் வாங்கி வைத்திருக்கிற புத்தகங்களில் அதிகம் தொட்டு தொட்டு புரட்டிய புத்தகம் அவனுடையதே. ஒவ்வொரு வரியை வாசிக்கும் போதும் மனம் அத்தனை
வியப்பெய்தும். இனி அவன் வரிகளை வாசிக்கும் தோறும் கண்ணீர் தானே பிறீடும். காலமே.. அவனை திருப்பிக் கொடுத்து விடேன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...