Back

Poem

July 14, 2021

கவிதை

SHARE

கவிதை

இந்த ஆண்கள் ஏன் இப்படியானவர்களாக இருக்கிறார்கள்.? ரொம்பவே மோசத்திலும் மோசம். நாகரீகம் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். பெண்ணைக் காலித்தால் மட்டும் போதாதா.? வீணே அவளைக் கல்யாணம் செய்து
(/செய்யாமல்) கர்ப்பமாக்கி அம்மாவாக்கி aunty-யாக்கி, ஐயோ பாவம். பறவையின் இயல்பு பறத்தல் தானே? பெண்ணும் ஆணைப் போலவே சுதந்திர விரும்பி. அவள் அம்மாவாகவும் மனைவியாகவும aunty-யாகவும் பிறந்தவள்
இல்லை. அவளைத் திகட்ட திகட்ட எல்லையில் இல்லாமல் காதலியுங்கள். உங்கள் காதல் வானாய் விரியட்டும். நீங்கள் இருவரும் காதல் பறவையாகி அதில் பறந்து மகிழுங்கள். ஆனால் இந்தக் கல்யாண கலாச்சாரம் வேண்டாதது.
ஏனெனில் முன்னம் சொன்ன படி, பெண் அம்மாவாகவும் மனைவியாகவும் aunty-ஆகவும் பிறந்தவள் இல்லை...... தொடரும்.

  • இப்படிக்கு

எல்லா பெண்களையும் எல்லையில்லாமல் காதலிப்பவன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...