Back
Poem
May 6, 2021
கவிதை
SHARE

புதிராகவே நீள்கிறது வாழ்க்கை. இறுதியில் எது எஞ்சுமோ? களிறு நுழைந்து வந்த வாழைக் காடாய் கிடக்கிறது இதுவரையிலான வாழ்வு. விழுந்துடைந்த மலையருவி கரையுடைத்து நடைபயிலுதல்
கண்டமைதியுறுகிறேன். பாதி முறித்து நட்ட முருங்கைக் கொம்பு துளிர்விட்டுக் கொண்டிருக்கிறது. உள்ளொளி கொள்கிறது மனம்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...