Back
Poem
January 9, 2021
கவிதை
SHARE

மூட நம்பிக்கைகளையும்
அடிமைத் தனத்தையும் தீண்டாமையையும்
வளர்ப்பது அல்லது ஆதரிப்பது எந்த மதமாய் இருந்தால் என்ன? எந்த மனிதனாய் இருந்தால் என்ன? எந்தக் கடவுளாய் இருந்தால் என்ன? அது இந்து, இஸ்லாம் கிறிஸ்துவமானாலும் சரி. அது அப்பன், அம்மை, நீங்கள் அல்லது
நானானாலும் சரி. அது சிவன், விஷ்ணு, யேசு, அல்லது நபிகளானாலும் சரி, நிச்சயம் அது/அவை எதிர்க்கப்பட வேண்டும், மாற்றப்பட வேண்டும். அந்தச் சிந்தாந்தமே ஒழிக்கப்பட வேண்டும். அதைப் போதிப்பது எப்பேர்
பட்ட புனித நூலாயினும் எரிக்கப்பட வேண்டும்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...