Back
Poem
August 18, 2020
கவிதை
SHARE

பெண்களின் அருகாமையை உணர்ந்தாலே ஒரு போல உள்ளுக்குள் உதறலாக - படபடப்பாக இருக்கும். இவள் என்னடா என்றால் கண்ணைப் பார்த்து பேசச் சொல்கிறாள். எவ்வளவோ அழகான பாகங்கள் இருக்கும் போது கண்ணை மட்டும்
எப்படிப் பார்த்துப் பேசறது. இடியட். நானும் நிறைய முறை முயன்று விட்டேன். பத்து செகண்ட் கூட கண்ணோடு கண் பார்க்க முடிவதில்லை. கண்ணாடியில் பட்ட நீர்த் துளிப் போலப் பார்வைத் தானாக இறங்கி வந்து
விடுகிறது.
#நித்தியா 💙
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...