Back
Poem
February 3, 2019
கவிதை
SHARE

இந்த பிரியமானவங்களலாம்
இறுக்கி பிடிக்க இறுக்கி பிடிக்க தான்
நம்ம கிட்ட இருந்து விலகி போ வாங்க..
நம்ம பாட்டுக்கு அவங்கள ஒரு மயிரா கூட மதிக்காம விட்றனும்..
அப்பறம் அன்புக்காக தன்னால வாலாட்டி கிட்டு வந்து நிப்பாங்க..
அப்படி வந்து நிக்கலயா.. உங்க அன்புக்கு உரியவங்க அவங்க இல்ல.. போயொழிக சாத்தான்களே னு விட்டொழிச்சடனும்.
❤️
So simple
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...