Back

Poem

December 24, 2017

கவிதை

SHARE

கவிதை

https://m.facebook.com/story.php?story_fbid=536372586722971&id=100010507024645 "மலட்டு பட்டம் தந்தென்னை ஊர்வாழ் கிழட்டுக் கூட்டம் எல்லாம் ஏசுமடா எனக்குநீ
உனக்கு நான் என்ப தெல்லாம் எழுதத்தான் முடியும் அன்பே! புரிந்துகொள்! உன் கவிதைக்கு மட்டும்நான் மனைவி என்றிருந்து போகிறேன்! இறந்தும் போகிறேன்! " " அடியேய் எனது
இளமையை ஆட்டும் ஆலங்கொடியே! பிள்ளைக்கா பஞ்சம்! ஊரில் ஆதர வில்லாமல் அலையும் சிறுசுகள் அத்தனையும் தத்தெடுத்து பெத்த புள்ளையென ஒத்தக் குறையும் இல்லாமல் ஊர்மெச்ச வளர்ப்போம்!
வாடி! வாலிபத் தேரே! புண்ணுக்குள் புணர்வதில் சுமொன்று மில்லை உன்னன்பில் என்னை புதைத்து கொள்ளடி! " என்றென் எதிர்மொழி கேட்டவள் ஏதோ புதிர்கேட்டதை போல் சற்று
விழித்துவிட்டு அதிர ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...