Back
Poem
December 12, 2017
கவிதை
SHARE

செவ்வதரமிரண்டையும்
கவ்வி கடித்திழுத்து
உதிருங்குருதி
உறிஞ்சி குடித்து
கை நகங்களாலுன்
கழுத்தடி கீறி
பிறிட்டு வரும்
பச்சை ரத்தத்தில்
கரம் நனைத்து
நரமாமிசம் மென்று தின்று
உர மேறிய நானும்
உன் னுள்ளே இறங்கி
கிறங்கி போவேன்
உன் மேல படுத்து
உறங்கி போவேன்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...