Back

Poem

December 2, 2017

கவிதை

SHARE

கவிதை

ஏதோ ஒரு மோக ஈர்ப்பில்
மாதவி இடத்து போன கோவலன்
கண்ணகி இடத்து திரும்பி வந்ததன் காரணம்?

இந்த கேள்விக்கான விடையை கண்ணகியும் கோவலனும்
அவர்களுக்கு அடுத்து நானும் அறிவோம்.

ஆமாம்

கோவலன் உடல் சுகம் வேண்டி தான் மாதவியிடத்து போனான்.

அதே தான் கண்ணகியிடமும் கிடைக்க பெற்றது.

அந்த அற்ப சுகம் மாதவியிடம் கிடைக்க பெற்ற பின்னும் ஏன் கண்ணகியிடம்.... திரும்பி வந்தான்.

அதாவது கோவலன் கண்ணகியிடம்
உடல் சுகத்தையும் தான் டி
எதையோ உணர்ந்திருக்கிறான்.

இதுவே மனையாள் சுகம்.

இதுவே தாம்பத்ய சுகம்.

இதுவே கணவன் மனைவியிடையேனா காதல்.

இதுவே உண்மையான அன்பு.

அதையே கண்ணகியிடத்து கோவலன் உணர்ந்திருக்கிறான்.

அதையே கண்ணகியும் கோவலனுக்கு உணர்த்தி இருக்கிறாள்.

❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...