Back

Poem

November 15, 2017

கவிதை

SHARE

கவிதை

உன் இதயத்தை இரு கூறாய் கிழித்து பந்தி வைக்க சொல்வேன் என் இதயத்துடிப்பை அறிய உன்னை ரத்தம் சிந்தி வைக்க சொல்வேன் சிலுவையில் அறைந்து சிரிக்க சொல்வேன் உனக்கான அன்பை
நிலுவையில் வைத்து எனக்கான அன்பை கொடுக்க சொல்வேன் அடியேய் ரத்த சுவையுணரந்த ராட்சத மிருகமென உன்னை கொன்றேனும் உன்னன்பை உண்டுயிர்க்க துணிந்து விட்டேன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...