Back

Poem

May 16, 2017

கவிதை

SHARE

கவிதை

கண் தோன்றும் கனாக்களை காட்சி பதிவு செய்ய முடியுமோ? மண்ணே விதை தின்றால் மரம் அது முளைக்க முடியுமோ? வெய்யோன் உதிக்க மறுத்தால் வெளிச்ச பகல் விடியக் கூடுமோ.? வாய்ப்புகளை
இழந்த பின்பு வெற்றி அது கை கூடுமோ?? பொய்யே வென்றாலும் மெய்யது பொய்யின் துணை நாடுமோ? குயில் போல காகமும் கருப்பென்றாலும் காகமது கானம் பாடுமோ? அநீதி அரசாண்டால் நீதி எங்
கோடுமோ?? வழியில் தடையிருந்தாலும் வந்த நதி திரும்பி ஓடுமோ? நல்லதே நடக்காவிட்டலும் நம்பிக்கை கொண்ட மனம் தான் வாடுமோ?

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...