Back

Poem

April 16, 2016

கவிதை

SHARE

கவிதை

சஹியே
என் சகுந்தலையே
சாவினும் பெரியதொரு
வலி தந்தாலும்
"நலம் வாழ்க" என்று
வாழ்த்தும் உன் அன்பை
வார்த்தைகளில் சொல்லுவதெப்படி?
மூடி வைக்க
முடியவில்லையடி
காதலை.
காதலி
என் இதயம்
உன்னை கூடி விட துடிக்கிறதடி.
ஜாடிப் பூவாய்
சாயங்காலாமானால்
உன் ஞாபகத்தில்
உயிர் வாடிப் போகிறது.
வாடி அன்பே
பிரிந்திருந்து
பிரியம் வளர்த்தது போதும்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...