Back
Article
March 4, 2022
கட்டுரை
SHARE

எண்ணம் செயலகுமாமே?
என்ன எண்ணி ஆச்சு?
ஒன்னும் ஆகல.
ஆடுது கூத்து
மனம் அம்மணம் ஏற்று.
ஐயோ தோழரே...
ஏன் தான் இப்படி?
முன்னும் பின்னும்
என்ன நடக்குது?
நான் தானாய் உளறுகிறேன்.
வந்தாள் தந்தாள் போனாள்.
இந்-நாள் என்-நாள் வாழ் - நாள்
எல்லாம் வீண் - நாள்.
எனக்கு கால நேரந் சரியில்ல.
துண்டு துண்டா
வெட்டி வெட்டி எழுதறேனா?
இதான் கவிதை.
இல்ல நான் உடைஞ்சு போய்ட்டேன்.
அதான் வெட்டி வெட்டி.
இல்லை, நான் இருக்றதே வெட்டி.
உனக்கு புரியுதா?
இது கவிதையா?
நீ நெல் விதைச்சு நெல்லறப்ப.
எள் விதைச்சு எள்ளறுப்ப.
ஆனா நான்
சொல் விதைச்சு
முடிஞ்சா காசுறுப்பேன்
முடியாட்டி
இப்படி
உன் கழுத்தறுப்பேன்.
- பித்தன்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...