Article
February 11, 2021
கட்டுரை
SHARE

இந்த வாலி இருக்காரே.. வாலி.. மகா குசும்புக்காரு... வக்காளி.. வாலிப வாலி ங்கறது சரியா தான் யா இருக்கு.. மங்காத்தா படத்துல ஒரு பாட்டு வருமே... வா டா பின்லேடா னு.. அதுல
பாட்டு முழுக்க புகுந்து விளையாடிருக்காரு மனுசன்.. ஒவ்வொரு வார்த்தையிலயும் வாலிபம் துள்ளி விளையாடுது.. "என்னை ட்வின் டவர் என்று இடிடா.." "நூலாடை நிக்காத
இடுப்பு.. ஒ… நீ வந்து சோறாக்கும் அடுப்பு.. ஒ.." "உதட்டு ஒத்தடம் உடம்பு மொத்தமும் கேக்கும்" "பந்தக் கண்டதும் கேட்சுதான்.. புடிச்சு ஜெயிப்ப
மேச்சுதான்.. விடியும் மட்டிலும் வெளுத்து கட்டுவ பேட்டில்.. என்னக்கு வாச்சது பிச்சுதான்.." "அடிச்சு ஆடுற தோனிதான்.. அதுக்கு ஏங்குற மேனிதான்.." இதுல
எல்லாமே 🔞 தான். ஆல் ஏரியா ஐயா கில்லியா தான் இருந்திருக்காரு. இதே தத்துவப் பாடல எடுத்துக்கிட்டாலும் இப்படி தான். வாழ்க்கையோட சாரத்த வார்த்தையில உருக்கி ஓட
விட்டுருப்பாரு.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...