Back

Article

September 15, 2020

கட்டுரை

SHARE

கட்டுரை

இளையராஜா 💙 இந்த பாட்டுல இசையும் சரி வரிகளும் சரி எளிமையா நகரும். ஆடம்பரமில்லாத இசை. ஆடம்பரமில்லாத எழுத்து. ஆரம்பத்தில துணி துவைக்கிற சத்தத்த மட்டுமே பின்னிசையா கொண்டு
தொடங்குற பாடல்.. போக போக தாளமும் குழலும் இழைஞ்சு ஓடும். இதே போல தான் வரிகளும்.. ஏ மரிக்கொழுந்து.. என்னம்மா கிருஷ்ணவேணி என ஒரு உரையாடலைப் போல தொடங்கி, இரு பெண்களின்
காதலை ஏக்கத்தையும் ஆசையையும் நோக்கி விரிகிறது. காட்சியும் அப்படியே அழகாக ஆற்றங்கரையில் தொடங்கி நெல்லம் பயிர் விளைந்த வயல், குளத்தங்கரை என இயற்கையோடியைந்து பசுமையாகவே
நகர்கிறது பாடல் : https://www.youtube.com/watch?v=-qAqggXlV9s 💙

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...