Back
Article
August 20, 2020
கட்டுரை
SHARE

” டீ சாப்பிடுவோமே” என்றார் எட்வர்ட். கேண்டீனுக்குப் போனோம். கூட்டமே இல்லை. சொறி பிடித்த நாய் ஒன்று எட்வர்ட் அருகே வாலாட்டிக்கொண்டு வந்தது. அவர் அதை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார். நான் அவரைப்
பார்த்தேன். என் முகபாவம் என் எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
” சுத்தம் பார்த்தால் அன்பு கிடைக்காது” என்றார் எட்வர்ட்.
- கோபி கிருஷ்ணன்
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...