Back
Article
June 28, 2020
கட்டுரை
SHARE

நீ, நானல்லாத மற்ற யாரோடும் நெருங்கி அன்பாக பேசினால் பழகினால் எனக்கு அத்தனை கோவம் வருவது சந்தேகத்தின் வெளிப்பாடல்ல சகி. எனக்கே எனக்கென்று நான் நினைத்து கொண்டிருக்கிறோம் உன் அன்பு யாரோ
ஒருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாத பரிதவிப்பின் வெளிப்பாடு அது. அம்மா வின் மடியில் தன்னை தவிர தன் சகாக்களுக்கு கூட இடம் தர மறுக்கிற குழந்தையின் அறியாமை கலந்த அன்பு அது.
புரிந்து கொள்.
💙
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...