Back

Article

April 10, 2020

கட்டுரை

SHARE

கட்டுரை

நான் இந்து என்பது முட்டாள்களின் மதம் என்று சொன்னதன் நோக்கம் எல்லோருக்கும் தெரியும். இருந்தும் எதற்காக வாதம் வளர்கிறார்கள் என்று தெரியவில்லை
எனக்கு சாதியத்தை புறந்தள்ளிய அல்லது தீண்டாமையை கடைபிடிக்காத இந்துக்களின் மீது எவ்வித வெறுப்பும் இல்லை. ஆனால் தான் கடைபிடிக்கவில்லை என்றாலும், தீண்டாமையால் தன்னொத்த மனிதன் தான் இருக்கும்
மதத்தாலே தன் முன்னே தாழ்த்தப்படுவதை கண்டு அமைதியாய் இருப்பது சரியா? எதிர் குரல் கொடுக்க வேண்டாமா? அவர்களையும் சேர்த்து கொஞ்சம் வஞ்சித்துள்ளேன்.
மேலும், இவர்களை விடவும் நான் அதிகமாய் வஞ்சித்து பேசியது தீண்டாமையை பற்றிக் கொண்டும் இதை கடை பிடித்து கொண்டும் தன்னொத்த மனிதனை தாழ்த்தி பாக்கிறவர்களையும் தான்.
ஆக மற்றவர்களுக்கு இதில் குத்தலும் குடைச்சலும் இருப்பதில் நியாயம் இல்லை.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...