Back
Article
November 4, 2019
கட்டுரை
SHARE

"உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மி நாடு" னு கண்ணதாசன் சொல்லிட்டு போய்ட்டார். எங்க நிம்மதி நாட முடியுது. கஷ்டமா இல்ல இருக்கு. நம்மல போல ஒரு ஜீவ ராசி, சக மனுசன் மனுசி
கஷ்டப்படுறத பார்க்கும் போது அந்த மாதிரியான கஷ்டம் நமக்கு இல்லயேன்ற சந்தோசத்த நிம்மதிய விட அவங்களுக்கு உதவ முடியலயேனு கஷ்டமா இல்ல இருக்கு.
உள்ளதை கொண்டு இல்லார்க்கு உதவுங்கள். பிறர்க்கு உதவுவதே பிறவிப் பயன் ஆகும்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...