Back
Article
April 23, 2019
கட்டுரை
SHARE

இந்த பொண்ணுங்க , தண்ணி புடிக்ற இடத்துல நைட்டிய ஒரு பக்கமா ஏத்தி சொருகிட்டு இடுப்பு மேல ஒரு கையும், ஒரு கால முன்னாடி வச்சு லேசா நொடிச்சு உடம்ப பின்னுக்கு சாச்சாப்லயும் ஒரு தினுசா நின்னுட்டு கைய
காத்துல வீசி, ஆட்டி ஆட்டி பேசிட்டு இருப்பாளுக. அப்போ அள்ளி முடிஞ்சிருக்க அந்த முடி கொஞ்சம் கலைஞ்சாலோ சரிஞ்சாலோ பேசி கிட்டே அத ஒதுக்கி விடுற தும் அந்த ரெண்டு கண்ணும் ஒரு இடத்துல நிலையா நிக்கமா
சுழன்டு சுழன்டு நோட்டம் விடுறதும் இருக்கே.. அழகு.. பேரழகு.. ஆடம்பரம் இல்லாத இயல்பான தேவ சௌந்தர்யம் அது.
❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...