Back

Article

October 13, 2018

கட்டுரை

SHARE

கட்டுரை

மனிதனால் படைக்கப்பட்டு மனிதனை அடிமையாக்கி விட்ட, மனித குலத்துக்கே சாபமாகி விட்ட சாதி, மதம், பணம் உட்பட்ட அத்தனை விசயங்களையும் (கடவுளையும் சேர்த்து) வெறுக்கிறேன். மனிதனின் திருப்திக்காக
படைக்கப்பட்டவையே மனிதனின் நிம்மதியை கெடுக்கிறதென்றால் அவை எதற்கு.? அவை தேவையே இல்லை. தூக்கி எறிய வேண்டும் என்று நினைக்கிறேன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...