Back

Article

December 24, 2017

கட்டுரை

SHARE

கட்டுரை

காலை எழுந்தும் எழாததுமாய்
அரை தூக்கத்தில்
கட்டிலில் புரண்டு கொண்டிருக்கும்
என்னை மல்லாத்தி
மார் மேல்
மார் வைத்து
மீசை முடி குத்த
ஆசை யோடி முகம் நெருங்கி
தளர்ந்த கரங்கள் பற்றி
எச்சில் வாடையடிக்க
உலர்ந்த உதடு கவ்வி
ஒரே ஒரு முத்தம் தா.

#பேசுவது_பெண்.

காலை எழுந்தும் எழாததுமாய்
அரை தூக்கத்தில்
கட்டிலில் புரண்டு கொண்டிருக்கும்
என்னை மல்லாத்தி
மார் மேல்
மார் வைத்து
மீசை முடி கோதி
ஆசை யோடி முகம் நெருங்கி
தளர்ந்த கரங்கள் பற்றி
எச்சில் வாடையடிக்க
உலர்ந்த உதடு கவ்வி
ஒரே ஒரு முத்தம் தா.

#ஆண்.

ஒரே வார்த்தையில் பாலினம் மாறி விட்டது.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...