Back
Article
March 15, 2016
கட்டுரை
SHARE

பத்துபுள்ள பெத்தாலும்
கத்தும் பிள்ளைக் கெல்லாம்
கணக்காக பாலுட்டி
ஒத்த புள்ள
ஒறங்காட்டியும்
செத்த நேரமும் தூங்கமா
அது பசியோ என்று
பதறிபோய்
பட்டினி கிடந்து கிடந்து
பால் வறண்டு போன தன் மார்பில்
ஒரு சொட்டு
தேங்காய் எண்ணேய்
தேச்சு
அழும் அந்த பிள்ளை
வாய் சப்பி
வயிறுநிறைவதில்
தான் பசியாறுபவளே
தாய்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...