Back
Philosophy
February 12, 2023
எழுத்தாய் பிறக்கும் எண்ணங்கள்
SHARE

மண்டை உடைத்து எழுத்தாய் பிறக்கும் எண்ணங்கள். யார் யாரோ என்னை யார் யாரோவாக எண்ணிக் கொள்ள எனக்கென்ன என்று நான் நானாக வாழவே நாளும் பெரும் போராட்டம். திமில் தழுவி அடக்கும்
காளை போல அடக்க முயல்கிறேன் மனதை. அது மதங் கொள் வல்விலங்கென "என்னை" விசிறியெறிந்து நடக்கிறது தன் வழியே. என்ன செய்ய? எனக்கு நானே வேண்டாமாய் வாழ்கிறேன்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...